பச்சை குத்தாத ,மது அருந்தாத ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ பச்சை குத்திக்கொள்வதில்லை, ஏனெனில் அவர் தொடர்ந்து இரத்த தானம் செய்கிறார் , இதனால் பச்சை குத்துவதன் மூலம் இரத்த தானம் கொடுப்பவருக்கு தன் மூலம் தொற்று ஏற்படாமல் இருக்கும்.மேலும் ரொனால்டோ மது அருந்துவதில்லை ஏனென்றால் மது தொடர்பான பிரச்சினைகளால் தனது தந்தையின் மரணம் காரணமாக மதுவை தவிர்ப்பதாக பகிரங்கமாக கூறியுள்ளார்
Post a Comment
0Comments