அமிதாப் பச்சன் 81பிறநத நாளில்நடிகர் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்து கூட நடித்ததைநினைவுகூர்ந்தார்
அமிதாப் பச்சன் 81பிறநத நாளில்நடிகர் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்து கூட நடித்ததைநினைவுகூர்ந்தார் . தயாரிப்பில் இருந்த போதே ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிய படம் சாய்ரா நரசிம்ம ரெட்டி. அந்த எதிர்பார்ப்பை ஓரளவுக்கு பூர்த்தி செய்தது எனலாம்.
தமிழ்நாட்டுக்கு கட்டபொம்மனும், மாவீரன் பூலித்தேவனும், மருது சகோதரர்களும் எப்படியோ அப்படியே தான் ஆந்திர மக்களுக்கு ரேநாட்டுச் சூரியனான உய்யலவாடா நரசிம்ம ரெட்டி. நமது கட்டபொம்மனைப் போலவே அவரும் அங்கொரு பாளையக்காரர். ஆனால், அவரது தாத்தாவுக்கு தத்துப் புத்திரனாக இவர் சென்றதால் பிற்பாடு குள்ளநரி கும்பினி அரசால் வாரிசுரிமை செல்லாதென அறிவிக்கப்படுகிறார். ஜான்ஸிராணியும், உய்யலவாடா நரசிம்ம ரெட்டியும் இணையும் இடம் இது தான்.இந்த திரைப்படத்தின் கதை இதுதான் தெலுங்கில் முதன்முறையாக அமிதாப் பச்சன் நடிக்கிறார் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம்
அதன் பின்னர் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருகிறார்கள் இருவரும் மாறி மாறி தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
தற்போது அமிதாப் பச்சன் பிறந்த நாளன்று தன்னுடைய
பிறந்த நாள் வாழ்த்துகளை சிரஞ்சீவி சமூக வலைதளங்களில்
பகிர்ந்து கொண்டார் அவர்தான் மெகா ஸ்லைடர், மற்றும் அவர்தான் என் குரு என்று பாராட்டி புகழ்ந்துள்ளார்
அது மட்டுமல்லாமல் சாய்ரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தில்
ஒன்றாக சந்தித்து பணியாற்றிய புகைப்படங்களை
பகிர்ந்து கொண்டார்
Post a Comment
0Comments