நடிகர் மற்றும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரனால் (எம்.ஜி.ஆர்.) 17 அக்டோபர் 1972 அன்று மதுரையில் திராவிடக் கட்சியை உருவாக்கினார் இது. சி. என். அண்ணாதுரையின் அடிப்படையிலான சமூக-ஜனநாயக மற்றும் சமூக நீதிக் கொள்கைகளை எம்.ஜி.ஆரால் அண்ணாயிசம் என்று கூட்டாக உருவாக்கியது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஏழு முறை பெரும்பான்மை பெற்று, மாநில வரலாற்றில் மிக வெற்றிகரமான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
மேலும் எம்ஆர் அவர்கள் பிரச்சாரம் செய்ய
பல ஊர்களுக்கு செல்லும் போது பெண்கள்
மற்றும் குழந்தைகள் மிகுந்த அன்பு செலுத்தினார்
அவரது தரிசனம் ஒருமுறை கிடைக்காதா என்று
ஏங்கிய மக்கள் பல ஆயிரம் உண்டு அது போல்
திரைப்படங்களில் தாய் பாசம் கொண்ட பல படங்களில் நடித்துள்ளார்
1973
சென்னையில் இருந்து எம்.ஜி.ஆர். சென்ற ரயில் வழி எங்கும் மக்கள் வெள்ளத்தில் திணறியதால் மாலை 7 மணிக்கு மதுரை சேர வேண்டிய ரயில் 10 மணி நேரம் தாமதமாக காலை 5 மணிக்கு மதுரைக்கு சென்றபோது, ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட படம்.
ரயில் கூரை மீது மக்கள் இருப்பதையும் ஆர்வத்துடன் ஒரு தொண்டர் எம்.ஜி.ஆரை தொட்டுவிட துடிப்பதையும் படத்தில் காணலாம்
இது போல் சுவாரஸ்யமான தகவல்கள் தெரிந்து கொள்ள நமது வெப்சைட்டை
ஃபாலோ பண்ணுங்க
யூடியூப் சேனல் உள்ளது அதையும் சப்கிரைப் பண்ணுங்க
Post a Comment
0Comments